வலிகள் நிறைந்தது வாழ்க்கை
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!
No comments:
Post a Comment