முகப்பு
சுற்றுச்சூழல்
மக்கள் நலம்
விவசாயம்
கவிதைகள்
Monday, October 24, 2016
வலிகள்
வலிகள்
அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!
மீறினால் வலிதான்!!
பாசம்
பாசம்
சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!
எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!
வெற்றிடம்
வெற்றிடம்
நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!
நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!
போரட்டம் தொடரும்...
போரட்டம் தொடரும்...
தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!
மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!
வலிகள் நிறைந்தது வாழ்க்கை
வலிகள் நிறைந்தது வாழ்க்கை
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!
அனாதையாக வாழ்வது மேல்
அனாதையாக வாழ்வது மேல்....
தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..
இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...
வாழ்க்கை
வாழ்க்கை
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)