Saturday, June 1, 2013

தயவு செய்து இவர்களை போன்றவர்களிடம் பேரம் பேசாதிருப்போம்.........!!

நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். 

பல கடைகளுக்கு, சந்தைகளுக்கு, வீதிகளுக்குச் செல்லுகின்றோம்.

அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினராக இருப்பார்கள்.

அவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்கின்றோம்.

பேரம் பேசுகிறோம், வாக்குவாதப்படுகின்றோம், சண்டை பிடிக்கின்றோம்.

ஆனால்....

தயவு செய்து இவர்களை போன்றவர்களிடம் பேரம் பேசாதிருப்போம்.........!! 



No comments:

Post a Comment