Friday, June 28, 2013

கவனிக்க படாத எளிய மனுஷி..






கவனிக்க படாத எளிய மனுஷி

காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்தது.

இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்.களப்பணியாற்றும் இது போண்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது எண்ன?



மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்

அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது

நம்பிறப்பு ??



செகன் நாதன்

No comments:

Post a Comment